கொடுக்கப்பட்ட கூற்றைப் பரிசீலித்து, கொடுக்கப்பட்ட ஊகங்களில் எது அந்தக் கூற்றில் உள்ளார்ந்தவை என்பதை முடிவு செய்யவும்.

கூற்று:

திரு X, திரு Y என்பவரிடம், "நான் மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதால் நான் மருத்துவராக வேண்டும்" என்றுக் கூறினார்.

ஊகங்கள்:

1. திரு X, திரு Y என்பவரிடம் பொய் சொல்கிறார்.

2. திரு X பொய் சொல்கிறார் என்பது திரு Yக்கு தெரியும்.

1
ஊகம் 2 மட்டும் உள்ளார்ந்தவை 
2
1 மற்றும் 2 ஆகிய இரண்டு ஊகங்களும் உள்ளார்ந்தவை.
3
ஊகம் 1 அல்லது 2 உள்ளார்ந்தவை அல்ல
4
ஊகம் 1 மட்டும் உள்ளார்ந்தவை 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation