கொடுக்கப்பட்ட கூற்றைப் பரிசீலித்து, கொடுக்கப்பட்ட ஊகங்களில் எது அந்தக் கூற்றில் உள்ளார்ந்தவை என்பதை முடிவு செய்யவும்.
கூற்று:
திரு X, திரு Y என்பவரிடம், "நான் மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதால் நான் மருத்துவராக வேண்டும்" என்றுக் கூறினார்.
ஊகங்கள்:
1. திரு X, திரு Y என்பவரிடம் பொய் சொல்கிறார்.
2. திரு X பொய் சொல்கிறார் என்பது திரு Yக்கு தெரியும்.
1
ஊகம் 2 மட்டும் உள்ளார்ந்தவை
2
1 மற்றும் 2 ஆகிய இரண்டு ஊகங்களும் உள்ளார்ந்தவை.
3
ஊகம் 1 அல்லது 2 உள்ளார்ந்தவை அல்ல
4
ஊகம் 1 மட்டும் உள்ளார்ந்தவை