குழாய் A மற்றும் குழாய் B ஆனது ஒரு நீர்த்தொட்டியை முறையே 3 மற்றும் 5 மணிநேரங்களில் நிரப்புகின்றன. ஆனால், குழாய் C ஆனது நீர்த்தொட்டியை 12 மணிநேரத்தில் காலியாக்குகிறது. அனைத்து குழாய்களும் ஒன்றாகத் திறக்கப்பட்டால், 2 மணிநேரத்திற்குப் பிறகு நீர்த்தொட்டியின் எவ்வளவு பகுதி நிரம்பியிருக்கும்?

1
(9/10) பகுதி
2
(2/5) பகுதி
3
(1/7) பகுதி
4
(6/7) பகுதி

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation