உங்களுக்கு கேள்வியும் இரண்டு கூற்றுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கேள்விக்கு பதிலளிக்கும் கூற்றுகளில் எது போதுமானது என்பதை அடையாளம் காணவும்.
கேள்வி∶
ஒரு நிறுவனத்தில் 3 பணி நேரங்கள் உள்ளன. 3 வது பனி நேரத்தில் எத்தனை ஊழியர்கள் வருகிறார்கள்?
கூற்றுகள்∶
1. மொத்த பணியாளர்கள் 500.
2. மொத்த ஊழியர்களில் நான்கில் ஒரு பங்கு 1 பணி நேரத்தில் வருகிறார்கள்.
3. 2வது பணி நேரத்தில் வரும் ஊழியர்களின் எண்ணிக்கை, 1 பணி நேரத்தில் வருபவர்களை விட இரண்டு மடங்கு அதிகம்.1
1, 2 மற்றும் 3 கூற்றுகள் ஒன்றாக இருந்தால் போதுமானது.
2
1 மற்றும் 2 கூற்றுகள் மட்டுமே போதுமானது.
3
2 மற்றும் 3 கூற்றுகள் மட்டுமே போதுமானது.
4
அனைத்து கூற்றுகளும் போதுமானதாக இல்லை.