A, B மற்றும் C ஆகிய குழாய்கள் ஒரு வெற்றுத் தண்ணீர்த் தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. முதல் இரு குழாய்களும் காலியான தண்ணீர்த் தொட்டியை முறையே 4 மற்றும் 10 மணிநேரத்தில் நிரப்புகின்றன, மூன்றாவது குழாய் நிரம்பிய தண்ணீர்த் தொட்டியை 6 மணிநேரத்தில் காலியாக்குகிறது. தண்ணீர்த் தொட்டியானது ஐந்தில் மூன்று பங்கு நிரம்பியுள்ள போது, மூன்று குழாய்களும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால், தண்ணீர்த் தொட்டி நிரப்புவதற்கு எவ்வளவு மணிநேரம் தேவைப்படும்?
1
36/11
2
48/11
3
60/11
4
24/11