பின்வரும் தகவல்களை கவனமாக படித்து அதன் அடிப்படையில் கேள்விக்கு பதிலளிக்கவும்.
ஒரு கோவிலில் இருந்து, அக்ஷய் தெற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தார். 7 கி.மீ நடந்த பின் இடதுபுறம் திரும்பி 10 கி.மீ நடந்தார். 10 கி.மீ தூரம் நடந்தபின் வலதுபுறம் திரும்பி 5 கி.மீ நடந்தார். அக்ஷய் மீண்டும் இடதுபுறம் திரும்பி 3 கிமீ நடந்தார். இறுதியில் அவர் எந்த திசையை நோக்கி இருந்தார்?
1
கிழக்கு
2
தெற்கு
3
மேற்கு
4
தென் மேற்கு