பின்வரும் தகவலை கவனமாக படித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளிக்கவும்.

அர்ஜுன், பானு, கீர்த்தி, தீபன், ஹரிணி, வசந்த், காயத்ரி மற்றும் குமார் ஆகியோர் ஒரு வட்டமேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். பானு என்பவர் வசந்தின் வலப்பக்கத்தில் மூன்றாவதாகவும் குமாரின் இடப்பக்கத்தில் மூன்றாவதாகவும் அமர்ந்துள்ளார். கீர்த்தி என்பவர் அர்ஜுனின் இடப்பக்கத்தில் நான்காவதாக அமர்ந்துள்ளார். அர்ஜுன் என்பவர் வசந்த் மற்றும் பானு ஆகியோரை ஒட்டி அமரவில்லை. ஹரிணி என்பவர் பானுவை ஒட்டி அமரவில்லை. காயத்ரி என்பவர் தீபன் என்பவரின் வலப்பக்கத்தில் இரண்டாவதாக அமர்ந்துள்ளார்.

பின்வருபவர்களில் ஹரிணியின் இடப்பக்கத்தில் மூன்றாவதாக அமர்ந்திருப்பவர் யார்?

1
அர்ஜுன் 
2
காயத்ரி 
3
பானு 
4
தீபன் 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation