ஒரு காட்டில் சிங்கம், புலி, சிவிங்கிப்புலி, சிறுத்தை, யானை, பூனை ஆகிய ஆறு விலங்குகள் ஒரு வரிசைக்கு மூன்று வீதம் இரு வரிசைகளில் ஒன்றையொன்று பார்த்தபடி அமர்ந்துள்ளன. சிங்கமும் புலியும் அருகருகே தெற்கு நோக்கியபடி அமர்ந்துள்ளன. சிறுத்தையும் பூனையும் ஒரே வரிசையில் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளன. புலியானது யானைக்கு குறுக்கே மூலைவிட்டத்திலும் பூனையானது சிவிங்கிப்புலிக்கு குறுக்கே மூலைவிட்டத்திலும் அமர்ந்துள்ளன.
புலிக்கு எதிரே அமர்ந்துள்ளது எது?
1
யானை
2
சிறுத்தை
3
பூனை
4
சிவிங்கிப்புலி