கீழே ஒரு கூற்றும் அதைத்தொடர்ந்து I மற்றும் II என பெயரிடப்பட்டுள்ள இரு ஊகங்களும் வழங்கப்படுகிறது. கூற்றில் உள்ள அனைத்தையும் நீங்கள் உண்மையாகக் கருதி, கொடுக்கப்பட்ட ஊகங்களில் எது கூற்றுடன் உள்ளார்ந்து/பொருந்தி உள்ளது என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
கூற்று:
கட்டுரை எழுதுவது ஒரு கலை. ஒரு நல்ல கட்டுரையை எழுதுவதற்கு பாடத்தைப் பற்றிய புரிதலும் மொழியின் மீதான கட்டளையும் தேவை.
ஊகங்கள் :
I. பாடத்தின் மீது முழுமையான தேர்ச்சி இல்லாமல் கட்டுரைகளை எழுத முடியாது.
II. மொழியின் மீது நல்ல புலமை உள்ள எவரும் ஒரு நல்ல கட்டுரையை எழுதுவார்கள்.
1
ஊகம் I மட்டுமே பொருந்தியுள்ளது.
2
I மற்றும் II ஆகிய இரு ஊகங்களும் பொருந்தவில்லை.
3
ஊகம் II மட்டுமே பொருந்தியுள்ளது.
4
I மற்றும் II ஆகிய இரு ஊகங்களும் பொருந்தியுள்ளன.