கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று I: உப்பு மற்றும் நீர் உருவாகும் விதமாக அமிலம் மற்றும் காரம் இடையே நிகழும் வினை நடுநிலையாக்க வினை எனப்படும்.
கூற்று II: நடுநிலையாக்க வினையை பின்வருமாறு எழுதலாம்: அமிலம் + காரம் → உப்பு + நீர்
1
கூற்று I சரி, கூற்று II தவறு
2
இரு கூற்றுகளும் தவறு.
3
கூற்று II சரி, கூற்று I தவறு.
4
இரு கூற்றுகளும் சரி.