கொடுக்கப்பட்ட கூற்று மற்றும் முடிவுகளைக் கவனமாகப் படிக்கவும். கூற்றில் உள்ள தகவல்கள் உண்மை என்றுக் கருதி, அவை பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் மாறுபட்டதாகத் தோன்றினாலும், கூற்றில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அவற்றில் எது தர்க்கரீதியாக பின்தொடரும் என்பதை முடிவு செய்யவும்
கூற்று: X நாட்டில் 1% பணக்காரர்களுக்கு 50% சொத்து இருப்பதாக தரவுக் காட்டுகிறது.
முடிவுகள்:
I. X நாட்டில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் ஏழைகளாகவும் மாறி வருகின்றனர்.
II. X நாட்டில் செல்வப் பகிர்வு சமமாக இல்லை.
1
முடிவு I மட்டும் பின்தொடரும்.
2
முடிவு II மட்டும் பின்தொடரும்.
3
இரண்டு முடிவுகளும் பின்தொடரும்.
4
எந்த முடிவுகளும் பின்தொடரவில்லை.