கேள்வியில் ஒரு கூற்றும் அதைத் தொடர்ந்து I மற்றும் II என இரண்டு வாதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட கூற்று பொதுவாக அறியப்பட்ட உண்மைகளிலிருந்து வேறுபடுவதாகத் தோன்றினாலும் அவற்றை உண்மையெனக் கருதிக் கொடுக்கப்பட்ட வாதங்களில் எது கூற்றினைப் பின்தொடரும் எனத் தீர்மானிக்கவும்.
கூற்று: அரசு யுபிஎஸ்சி தேர்வுக்கு பொறியாளர்களை அனுமதிக்க வேண்டுமா?
வாதங்கள்:
I: ஆம், பொறியாளர்கள் அதிபுத்திசாலிகள்.
II: இல்லை, பொறியாளர்களுக்கு எளிதாக வேலை கிடைக்கும்.
1
வாதம் I மட்டும் வலுவானது
2
வாதம் II மட்டும் வலுவானது
3
இரண்டு வாதங்களும் வலுவானது
4
எந்த வாதமும் வலுவாக இல்லை