கேள்வியில் ஒரு கூற்றும் அதைத் தொடர்ந்து I மற்றும் II என இரண்டு வாதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட கூற்று பொதுவாக அறியப்பட்ட உண்மைகளிலிருந்து வேறுபடுவதாகத் தோன்றினாலும் அவற்றை உண்மையெனக் கருதிக் கொடுக்கப்பட்ட வாதங்களில் எது கூற்றினைப் பின்தொடரும் எனத் தீர்மானிக்கவும்.
கூற்று: ஐ.ஐ.டி.(ஜே.இ இ.) தேர்வுகளுக்கு மீண்டும் தயாராவதற்கு டினோவிற்கு ஒரு வருட இடைவெளி வேண்டுமா?
வாதங்கள்:
I: ஆம், அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி. தேர்வுகள் ஒன்றில் அவர் நிச்சயமாக தேர்ச்சி பெறுவார்.
II: இல்லை, இடைவெளி அவரது வேலைக்கான விண்ணப்பத்தில் (தற்குறிப்பில்) பாதிப்பை ஏற்படுத்தும்.
1
வாதம் I மட்டும் வலுவானது
2
வாதம் II மட்டும் வலுவானது
3
இரண்டு வாதங்களும் வலுவானவை
4
எந்த வாதமும் வlலுவானதல்ல