கேள்வியில் ஒரு கூற்றும் அதைத் தொடர்ந்து  I மற்றும் II என இரண்டு வாதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட கூற்று பொதுவாக அறியப்பட்ட உண்மைகளிலிருந்து வேறுபடுவதாகத் தோன்றினாலும் அவற்றை உண்மையெனக் கருதிக் கொடுக்கப்பட்ட வாதங்களில் எது கூற்றினைப் பின்தொடரும் எனத் தீர்மானிக்கவும். 

கூற்று: ஐ.ஐ.டி.(ஜே.இ இ.) தேர்வுகளுக்கு மீண்டும் தயாராவதற்கு டினோவிற்கு ஒரு வருட இடைவெளி  வேண்டுமா?

வாதங்கள்:

I: ஆம், அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி. தேர்வுகள் ஒன்றில் அவர் நிச்சயமாக தேர்ச்சி பெறுவார்.

II: இல்லை, இடைவெளி அவரது வேலைக்கான விண்ணப்பத்தில் (தற்குறிப்பில்) பாதிப்பை ஏற்படுத்தும்.

1
வாதம் I மட்டும் வலுவானது
2
வாதம் II மட்டும் வலுவானது
3
இரண்டு வாதங்களும் வலுவானவை
4
எந்த வாதமும் வlலுவானதல்ல

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation