ஆறு வெவ்வேறு பழங்களான ஆரஞ்சு, ஆப்பிள், தேங்காய், வாழைப்பழம், லிச்சி மற்றும் மாம்பழம் ஒரே வாரத்தின் ஆறு வெவ்வேறு நாட்களில் (திங்கட்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை) காலை உணவாக உண்ணப்படுகின்றன. வாழைப்பழம் திங்கட்கிழமை உண்ணப்படுகிறது. வாழைப்பழத்திற்குப் பிறகு மூன்றாவது நாளில் மாம்பழம் உண்ணப்படுகிறது. மாம்பழத்திற்கும் லிச்சிக்கும் இடையில் ஒரே ஒரு பழம் மட்டுமே உண்ணப்படுகிறது. மாம்பழத்திற்குப் அடுத்த நாள் அன்று தேங்காய் உண்ணப்படுகிறது. ஆரஞ்சுக்கு முந்தைய நாளில் ஆப்பிள் உண்ணப்படுகிறது. புதன் கிழமை எந்த பழம் உண்ணப்படுகிறது?
1
லிச்சி
2
தேங்காய்
3
ஆரஞ்சு
4
ஆப்பிள்