A, B மற்றும் C முறையே ரூ. 100000, ரூ. 140000 மற்றும் ரூ. 200000 முதலீட்டில் தொழில் தொடங்கினார்கள். 3 மாதங்களுக்குப் பிறகு, C வணிகத்தை விட்டு வெளியேறினார். C வணிகத்தை விட்டு வெளியேறிய 7 மாதங்களுக்குப் பிறகு, B யும் வணிகத்தை விட்டு வெளியேறினார். அப்படி B மற்றும் C இருவரும் வெளியேறியபோது தங்களுடைய முதலீடுகளை எடுத்துச் சென்றனர். ஆண்டின் இறுதியில், C தனது இலாபத்தின் பங்கான ரூ. 1155 ஐ பெற்றார். அப்படியென்றால் A மற்றும் B இலாபத்தின் மொத்த பங்கு எவ்வளவு?

1
ரூ. 6150
2
ரூ. 5005
3
ரூ. 4995
4
ரூ. 5555

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation