கொடுக்கப்பட்ட வாதத்தை பரிசீலித்து, கொடுக்கப்பட்ட ஊகங்களில் எது உள்ளார்ந்தது என்பதை முடிவு செய்க..
வாதம்:
சாலையோரங்களில் உள்ள உணவுகள் சுகாதாரமற்றதாக இருப்பதால், உணவு உண்ண வேண்டாம் என அரசு விளம்பரம் செய்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியது.
ஊகங்கள்:
1. சாலையோர வியாபாரிகளின் வியாபாரத்தை நிறுத்த அரசு விரும்புகிறது.
2. உணவக உரிமையாளர்களின் இலாபத்தை அதிகரிக்க அரசு விரும்புகிறது.
1
ஊகம் 2 மட்டுமே உள்ளார்ந்தது.
2
1 மற்றும் 2 ஆகிய இரண்டும் உள்ளார்ந்தவை.
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும் உள்ளார்ந்தவை அல்ல.
4
ஊகம் 1 மட்டுமே உள்ளார்ந்தது.