கொடுக்கப்பட்ட கேள்வியைக் கருத்தில் கொண்டு, பின்வரும் கூற்றுகளில் எது கேள்விக்கு பதிலளிக்கப் போதுமானது என்பதைத் தீர்மானிக்கவும்.

P, Q, R, S, T ஆகிய ஐந்து பேர் ஒரு வரிசையில் நிற்கிறார்கள்; இவர்களில் நடுவில் உள்ளவர் யார்?

கூற்றுக்கள் :

1. T க்கு இடதுபுறத்தில் Q உள்ளார் .

2. S என்பவர்  P மற்றும் T இடையே உள்ளார் .

1
கொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க கூற்று 1 மற்றும் 2 இரண்டும் போதுமானது.
2
கொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க கூற்று 1 மட்டும் போதுமானது அதே சமயம் கூற்று 2 மட்டுமே  போதுமானதல்ல  .
3
கொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க கூற்று 2 மட்டும் போதுமானது அதே சமயம் கூற்று 1 மட்டுமே  போதுமானதல்ல  .
4
கொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க கூற்று 1 அல்லது 2 போதுமானதல்ல  .

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation