கூற்றை பரிசீலித்து, கொடுக்கப்பட்ட ஊகங்களில் எது உள்ளார்ந்தது என்பதை முடிவு செய்யுங்கள்.
கூற்று:
ரூ.200 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டு இருந்தாலும் மக்கள் அதை அதிகம் பயன்படுத்துவதில்லை.
ஊகம்:
1. மேம்பாலம் கட்டுவது பயனற்றது.
2. மேம்பாலம் கட்ட செலவழித்த நேரம், பணம், ஆற்றல் ஆகியவை வீணடிக்கப்பட்டது.
1
1 மற்றும் 2 இரண்டும் உள்ளார்ந்தவை
2
ஊகம் 1 மட்டுமே உள்ளார்ந்தது
3
ஊகம் 2 மட்டுமே உள்ளார்ந்தது
4
1 மற்றும் 2 இரண்டும் உள்ளார்ந்தவை அல்ல