கொடுக்கப்பட்ட கேள்வியைக் கருத்தில் கொண்டு, பின்வரும் கூற்றுகளில் எது கேள்விக்கு பதிலளிக்கப் போதுமானது என்பதைத் தீர்மானிக்கவும்.
வடக்கு நோக்கிய ஒரு விசுப்பலகையில் P, Q, R மற்றும் S நான்கு பேர் அமர்ந்துள்ளனர்.
Q மற்றும் S இடையே அமர்ந்திருப்பது யார்?
கூற்றுக்கள்:
I. S க்கு இடதுபுறம் இரண்டாவதாக R அமர்ந்துள்ளார்.
II. R இன் வலதுபுறத்தில் இருந்து இரண்டாவது இடத்தில் S அமர்ந்துள்ளார்.
1
கேள்விக்கு பதிலளிக்க, கூற்று I இல் உள்ள தகவல்கள் மட்டுமே போதுமானது.
2
கேள்விக்கு பதிலளிக்க, கூற்று II இல் உள்ள தகவல்கள் மட்டுமே போதுமானது.
3
I மற்றும் II ஆகிய இரண்டு கூற்றுகளில் உள்ள தகவல்கள் கேள்விக்கு பதிலளிக்க போதுமானது.
4
I மற்றும் II ஆகிய இரண்டு கூற்றுகளில் உள்ள தகவல்கள் கேள்விக்கு பதிலளிக்க போதுமானதாக இல்லை.