கொடுக்கப்பட்ட கூற்றை உண்மையாகக் கருதி, அந்த கூற்றிலிருந்து தர்க்கரீதியாக எந்த முடிவு பின்தொடர்கிறது என்பதைத் தீர்மானிக்கவும்.

கூற்று:நடப்பு ஆண்டில் பொதுமக்கள் புகைப்பிடிப்பது அதிகரித்துள்ளது.

முடிவுகள்:
1. பொதுமக்கள் புகைபிடிப்பதை அரசு தடை செய்ய வேண்டும்.

2. பொதுமக்கள் புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

1
முடிவு 1 மட்டும் பின்தொடர்கிறது.
2
முடிவு 2 மட்டும் பின்தொடர்கிறது.
3
1 மற்றும் 2 ஆகியவை பின்தொடரவில்லை
4
1 மற்றும் 2 ஆகிய இரண்டும் பின்தொடர்கின்றன 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation