இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (1956 - 61) பின்வரும் இலக்குகளில் எதை அடைவதே முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தது?
1
சுயசார்பு மற்றும் சுய-உருவாக்கும் பொருளாதாரம்
2
நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி
3
கனரக தொழில்களில் கவனம் செலுத்தி விரைவான தொழில்மயமாக்கல்.
4
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி