கொடுக்கப்பட்ட கூற்றைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள எந்த ஊகம்(கள்) கூற்றுடன் பொருந்துகிறது என முடிவு செய்க.

கூற்று:

அருங்காட்சியகத்திற்கு செல்பவர்கள் நாளை மதியம் 3 மணிக்குள் ₹200ஐச் செலுத்த வேண்டும் என்று வகுப்பாசிரியர் வகுப்பில் அறிவித்தார்.

ஊகங்கள்:

1. அருங்காட்சியகத்திற்குச் செல்வது அவசியமாகும்.

2. அனைத்து மாணவர்களும் ₹ 200ஐச் செலுத்த வேண்டும்

1
1 மற்றும் 2 ஆகிய இரு ஊகங்களும் பொருந்துகின்றன.
2
ஊகம் 1 மட்டும் பொருந்துகிறது.
3
1 மற்றும் 2 ஆகிய இரு ஊகங்களும் பொருந்தவில்லை.
4
ஊகம் 2 மட்டும் பொருந்துகிறது.

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation