ஒரு கூற்று கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சில முடிவுகள் விருப்பத் தேர்வாக வழங்கப்படுகின்றன. கொடுக்கப்பட்ட கூற்று/கூற்றுகளில் இருந்து தர்க்கரீதியாக பின்வரும் முடிவைத் தேர்ந்தெடுக்கவும்.

கூற்று: போக்குவரத்து காவல் அதிகாரிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினால் சாலை விபத்து எண்ணிக்கை பாதியாக குறையும்

1
சாலை விபத்துகள் இல்லாத இடங்களில், போக்குவரத்து காவல் அதிகாரியை நியமிக்க வேண்டிய அவசியமில்லை.
2
அனைத்து போக்குவரத்து விபத்துகளுக்கும் போக்குவரத்து காவல் அதிகாரி இல்லாததால் ஏற்படுகிறது.
3
போக்குவரத்து காவலர்கள் எண்ணிக்கை குறைந்தால், சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
4
போக்குவரத்து காவல் அதிகாரியின் சம்பளம் இருமடங்காக உயர்த்தப்பட்டால் சாலை விபத்துகள் பாதியாக குறையும்.

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation