ஒன்று/இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து I மற்றும் II ஆகிய இரண்டு முடிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக அறியப்பட்ட உண்மைகளிலிருந்து மாறுபட்டதாகத் தோன்றினாலும் இரண்டு கூற்றுகளும் உண்மையாக இருப்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட கூற்றுகளில் இருந்து எந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
கூற்று - தொழில்துறை வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுபவர்களில் ஏரளாமானோர் பொருளாதாரத்தில் நலிவடைந்த கல்வியறிவுடைய மற்றும் கல்வியறிவற்றவர்கள் ஆவர்.
ஊகம்:
I. இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி முக்கியமாக அரசியல் கருத்தாக்கத்தின் அடிப்படையில் நடந்துள்ளது.
II. தொழில்துறை வளர்ச்சியால் பழங்குடியினர் எப்போதும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.
1
I மட்டுமே பொருந்துகிறது.
2
II மட்டுமே பொருந்துகிறது.
3
I மற்றும் II ஆகிய இரண்டும் பொருந்துகின்றன
4
I மற்றும் II ஆகிய இரண்டும் பொருந்தவில்லை