ஆதித்யா, பினோத், சாயா, தில்ஷான், எஸ்தர் மற்றும் பாத்திமா ஆகிய ஆறு பேர் ஒரே ஆண்டின் ஜனவரி, மார்ச், மே, ஜூலை, செப்டம்பர் மற்றும் நவம்பர் ஆகிய வெவ்வேறு மாதங்களில் பயணம் செய்துள்ளனர். அவர்களுள் யாரும் சாயாவை ஒட்டி அடுத்ததாக பயணித்த பினோத் என்பவருக்குப் பிறகு பயணம் செய்யவில்லை. எஸ்தர் என்பவருக்கு முன்பாக மூன்று பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். ஆதித்யா என்பவர் பாத்திமாவை ஒட்டி அடுத்ததாக பயணம் செய்துள்ளார். தில்ஷான் என்பவர் மே மாதத்தில் பயணம் செய்யவில்லை.
அவர்களுள் மே மாதத்தில் பயணித்தவர் யார்?
1
பாத்திமா
2
எஸ்தர்
3
ஆதித்யா
4
சாயா