கீழே உள்ள கேள்வி I மற்றும் II என பெயரிடப்பட்ட இரண்டு கூற்றுகளைக் கொண்டுள்ளது. கேள்விக்கு விடையளிக்க கூற்றுகளில் வழங்கப்பட்ட தரவு போதுமானதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இரண்டு கூற்றுகளையும் படித்துவிட்டு உங்கள் விடையைக் கூறவும்.
ரவியின் வயது என்ன?
கூற்று I: ரவி என்பவர் சுபம் என்பவர் பிறந்த பிறகு, ஒரு நெட்டாண்டில் பிறந்துள்ளார்.
கூற்று II: சுபம் என்பவர் 1995இல் பிறந்துள்ளார் அவருக்கு தற்போது 5 வயதாகிறது.1
கேள்விக்கு விடையளிக்க கூற்று Iஇல் உள்ள தரவு மட்டும் போதுமானது, அதேநேரத்தில் கூற்று IIஇல் உள்ள தரவு போதுமானதாக இல்லை.
2
கேள்விக்கு விடையளிக்க கூற்று IIஇல் உள்ள தரவு மட்டும் போதுமானது, அதேநேரத்தில் கூற்று Iஇல் உள்ள தரவு போதுமானதாக இல்லை.
3
கேள்விக்கு விடையளிக்க கூற்று I மற்றும் கூற்று IIஇல் உள்ள தரவு இரண்டும் சேர்ந்து போதுமானதாக உள்ளது.
4
கேள்விக்கு விடையளிக்க கூற்று I மற்றும் கூற்று IIஇல் உள்ள தரவு இரண்டும் போதுமானதாக இல்லை.