கீழே உள்ள கேள்வி I மற்றும் II என பெயரிடப்பட்ட இரண்டு கூற்றுகளைக் கொண்டுள்ளது. கேள்விக்கு விடையளிக்க கூற்றுகளில் வழங்கப்பட்ட தரவு போதுமானதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இரண்டு கூற்றுகளையும் படித்துவிட்டு உங்கள் விடையைக் கூறவும்.

ரவியின் வயது என்ன?

கூற்று I: ரவி என்பவர் சுபம் என்பவர் பிறந்த பிறகு, ஒரு நெட்டாண்டில் பிறந்துள்ளார்.

கூற்று II: சுபம் என்பவர் 1995இல் பிறந்துள்ளார் அவருக்கு தற்போது 5 வயதாகிறது. 

1
கேள்விக்கு விடையளிக்க கூற்று Iஇல் உள்ள தரவு மட்டும் போதுமானது, அதேநேரத்தில் கூற்று IIஇல் உள்ள தரவு போதுமானதாக இல்லை. 
2
கேள்விக்கு விடையளிக்க கூற்று IIஇல் உள்ள தரவு மட்டும் போதுமானது, அதேநேரத்தில் கூற்று Iஇல் உள்ள தரவு போதுமானதாக இல்லை. 
3
கேள்விக்கு விடையளிக்க கூற்று I மற்றும் கூற்று IIஇல் உள்ள தரவு இரண்டும் சேர்ந்து போதுமானதாக உள்ளது.
4
கேள்விக்கு விடையளிக்க கூற்று I மற்றும் கூற்று IIஇல் உள்ள தரவு இரண்டும் போதுமானதாக இல்லை. 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation