கொடுக்கப்பட்ட கூற்றுகள் உண்மையாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, கூற்றுகளில் இருந்து தர்க்கரீதியாகப் எந்த முடிவுகள் பின்பற்றப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கவும்.

கூற்றுகள்:

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

முடிவுகள்:

1. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்ல அரசு சொந்த வாகனங்களை வாங்க வேண்டும்.

2. வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற போக்குவரத்துக் கழகங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

1
1 மற்றும் 2 இரண்டும் பின்பற்றப்படுகின்றன.
2
1 வது முடிவு மட்டும் பின்பற்றப்படுகிறது.
3
இரண்டும் பின்பற்றப்படவில்லை.
4
2 வது முடிவு மட்டும் பின்பற்றப்படுகிறது.

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation