கொடுக்கப்பட்ட கூற்றை உண்மையாகக் கருதி, கொடுக்கப்பட்ட கூற்றுகளில் இருந்து எந்த முடிவுகள் நிச்சயமாக பின்தொடரும் என்பதைத் தீர்மானிக்கவும்.
கூற்று:
எந்த நாயும் பூனை அல்ல. சில பூனைகள் எலிகள். அனைத்து எலிகளும் பன்றிகள்.
முடிவுகள்:
1. அனைத்து நாய்களும் எலிகள்.
2. அனைத்து பன்றிகளும் எலிகள்.
3. சில பன்றிகள் பூனைகள்.
4. எந்த பன்றியும் நாய் அல்ல.
1
1 மற்றும் 2 ஆகிய முடிவுகள் மட்டும் பின்தொடரும்
2
முடிவு 3 மட்டும் பின்தொடரும்
3
1 மற்றும் 3 ஆகிய முடிவுகள் மட்டும் பின்தொடரும்
4
முடிவு 4 மட்டும் பின்தொடரும்