A, B மற்றும் C என்ற மூன்று பேர் 1/2∶ 1/3∶ 1/6 என்ற விகிதத்தில் தங்களுடைய மூலதனங்களைக் கொண்டு வணிகத்தைத் தொடங்குகின்றனர். 6 மாதங்களுக்குப் பிறகு, A என்பவர் தன்னுடைய மூலதனத்தில் பாதியைத் திரும்பப் பெறுகிறார், B என்பவர் தன்னுடைய மூலதனத்தை 50% அதிகரிக்கிறார் மற்றும் C என்பவர் தன்னுடைய மூலதனத்தை 100% அதிகரிக்கிறார். ஒரு வருடம் கழித்து, மொத்த இலாபமான 24,84,000 ரூபாயில் C இன் பங்கு (ரூ.யில்) என்னவாக இருக்கும்?
1
4,65,920
2
5,96,160
3
6,75,120
4
3,33,650