பின்வரும் கூற்று யாருடையது?
”உங்கள் முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள். ஒருவேளை அடுத்த முறை தோற்றால் , உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என கூற பல நாக்குகள் காத்திருக்கின்றன. ”
1
ஏபிஜே அப்துல்கலாம்
2
அமர்த்தியா சென்
3
ஹோமி பாபா
4
அடல் பிகாரி வாஜ்பாய்