e₹(e-ரூபாய்) தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. ரிசர்வ் வங்கி இதனை இந்திய அளவில் தொடங்கியுள்ளது.
2. UPI விஷயத்தில் தேவைப்படும் இடைத்தரகர்கள்(வங்கிகள்) தேவையில்லை.
3. டிஜிட்டல் வாலட்டில் பயனர் அவ்வப்போது வட்டி பெறுவார்.
மேலே உள்ள கூற்றுகளில் எது சரியானது?
1
1 மட்டுமே
2
2 மட்டுமே
3
1 மற்றும் 2 மட்டுமே
4
2 மற்றும் 3 மட்டுமே