ரவுலட் சத்தியாகிரகத்தைப் பற்றி, பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
1. ரவுலட் சட்டம் ‘தேசத்துரோகக் குழு’வின் பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
2. ஜாலியன் வாலாபாக் துயரச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இரவீந்திரநாத் தாகூர் அவருக்கு பிரிட்டிஷ் அரசு வழங்கிய நைட்ஹுட் பட்டத்தை ஒப்படைத்தார்.
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4
இரண்டும் இல்லை