தானியங்கி தகவல் பரிமாற்றம் (AEOI) தொடர்பாக, பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்:
1. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதையும் பணமோசடியைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. தானியங்கி தகவல் பரிமாற்த்திற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அளவுருக்கள் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பால் (OECD) அமைக்கப்பட்டுள்ளன.
3. இந்தியாவில் தானியங்கி தகவல் பரிமாற்றத்தின் வருடாந்திரப் செயலாக்கமானது மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் பொறுப்பில் மற்றும் நடவடிக்கைக்காக அமைக்கப் பெறுகிறது.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?1
1 மற்றும் 2 மட்டுமே
2
2 மட்டுமே
3
3 மட்டுமே
4
2 மற்றும் 3 மட்டுமே