இந்திய இரயில்வே 2030 ஆம் ஆண்டுக்குள் எதிர்காலத் தயார்நிலை இரயில்வே அமைப்பிற்கான தேசிய இரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய இரயில் திட்டத்தைப் பொறுத்தமட்டில் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?
1. சரக்கு போக்குவரத்தில் இரயில்வேயின் மாதிரி பங்கை 2030 ஆம் ஆண்டிற்குள் 45 சதவீதம் அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. 2030 ஆம் ஆண்டிற்குள் இந்திய இரயில்வேயை நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்ப்பாளாக மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
3. இந்த திட்டத்தின் கீழ் தனியார் துறை பங்கு பயணிகள் இரயில் இயக்கங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
1
1 மற்றும் 2 மட்டுமே
2
2 மற்றும் 3 மட்டுமே
3
1 மட்டுமே
4
1, 2 மற்றும் 3