பொதுவாக அறியப்பட்ட உண்மைகளைப் புறக்கணித்து, கொடுக்கப்பட்ட கூற்றை தர்க்கரீதியாகப் பின்தொடரும் முடிவு/களை தேர்வு செய்யவும்.
கூற்று:
மனித உரிமைகள், தாங்கள் இருப்பதை அறிந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
முடிவுகள்:
A. மனித உரிமைகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு கல்வியறிவு இல்லாத சமூக அடிநிலை மக்களால் அவற்றைப் பயன்படுத்த முடியாது.
B. மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காதவர்கள் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பது நியாயமானது.
1
A மற்றும் B ஆகிய இரண்டும் பின்தொடரும்
2
A மட்டும் பின்தொடரும்
3
B மட்டும் பின்தொடரும்
4
A அல்லது B ஆகிய இரண்டும் பின்தொடராது