காலேஸ்வர நீர் பாசனத் திட்டம் தொடர்பான பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்.
1. இது முதலில் பிராணஹிதா-செவெல்லா திட்டம் என்று அழைக்கப்பட்டது.
2. இது கிருஷ்ணா ஆற்றின் பல்நோக்கு நீர்ப்பாசனத் திட்டமாகும்.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மட்டுமே
2
2 மட்டுமே
3
இரண்டும்
4
இரண்டும் இல்லை