வைபவ் பெல்லோஷிப் திட்டம் தொடர்பான கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. முதல் 500 QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் உதவித்தொகைக்கு தகுதி பெறுவார்கள்.
2. இது NRI, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIO) அல்லது இந்திய வெளிநாட்டுக் குடிமக்கள் (OCI) ஆகியோருக்குக் கிடைக்கும்.
மேலே உள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மட்டுமே
2
2 மட்டுமே
3
1 மற்றும் 2 இரண்டும்
4
1 மற்றும் 2 இரண்டும் இல்லை