கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது அல்ல ?
(i) இந்தியாவில் முதன் முறையாக இசுலாமியர் அல்லாதார் மீது ஜிஸியா வரி விதித்தவர் குத்புதீன் ஐபெக்.
(ii) திவான் இ –அமீர்கோஹி என்ற வேளாண்மைக்கான தனித்துறையை சுல்தான் இல்துமிஷ் ஏற்படுத்தினார்.
(iii)அடிமைகளுக்கான தனித்துறையை சுல்தான் பெரோஸ் துக்ளக் ஏற்படுத்தினார்.
(iv) செப்பு, வெள்ளி தங்காவத சுல்தான் முகமது பின் துக்ளக் அறிமுகப்படுத்தினார்.
1
(i), (ii) மட்டும்
2
(iii), (iv) மட்டும்
3
(i), (iii) மட்டும்
4
(ii), (iv) மட்டும்