இரபிந்தரநாத் தாகூர் பற்றிய கூற்றை சுட்டிக்காட்டவும்
(I) வங்காளத்தில் சாந்திநிகேதனை நிறுவினார் (தற்போது இதுவே விஷ்வபாரதி பல்கலைக்கழகம்)
(II) 1915 ல் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிரியர் இவர் ஆவார்
(III) ‘போஸ்ட் ஆபிஸ்’ மற்றும் ‘கோரா’ ஆகியவை இவரது படைப்புகளாகும்
(IV) இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கான தேசிய கீதத்தை எழுதினார்
1
I மட்டும்
2
II மட்டும்
3
I மற்றும் III மட்டும்
4
II மற்றும் IV மட்டும்