குடியரசுத்தலைவர் தொடர்பான பின்வரும் கூற்றுகளை ஆராயுங்கள்
A .குடியரசுத்தலைவர் தனது பின்னவர் பதவி ஏற்கும் வரை தனது ஐந்தாண்டு காலத்திற்கு மேல் பதவியில் இருக்க முடியும்.
B .பாராளுமன்றத்தின் இரு அவைகளின் நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரின் அரசியல் குற்றச்சாட்டில் பங்கேற்கலாம்.
C .பழங்குடியினர், ஆதி திராவிடர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலைமைகளை விசாரிக்க ஒரு ஆணையத்தை அவர் நியமிக்கலாம்.
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
1
A மற்றும் B மட்டும்
2
B மற்றும் C மட்டும்
3
A , B மற்றும் C மட்டும்
4
C மற்றும் A மட்டும்