சாதவாகனர்களைப் பற்றி, பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. அவர்கள் பெரும்பாலும் ஈய நாணயங்களை வெளியிட்டனர்.
2. பிராமணர்களுக்கு நிலம் வழங்கிய முதல் ஆட்சியாளர்களாக இவர்கள் கருதப்படுகிறார்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மட்டுமே
2
2 மட்டுமே
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4
1 மற்றும் 2 ஆகிய இரண்டும் இல்லை