இந்திய தேசிய காங்கிரஸின் லாகூர் 1929 அமர்வு தொடர்பான பின்வரும் கூற்றினை கவனியுங்கள்:
1. இந்த அமர்வின் போது முழு சுதந்திரத்தையே குறிக்கோளாகக் கொண்டு கீழ்படியாமை இயக்கம் ஒன்றைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
2. இந்திய தேசிய காங்கிரஸின் லாகூர் 1929 அமர்வின் போது இரு தேசக் கோட்பாடு முன்வைக்கப்பட்டது.
பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மட்டுமே
2
2 மட்டுமே
3
இரண்டும்
4
இரண்டும் இல்லை