விவசாயத் துறையைப் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.
1. இது பொருளாதாரத்தின் மிகப்பெரிய அமைப்புசாரா துறையாகும்.
2. விவசாய வளர்ச்சியின் அதிகரிப்பு தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது.
3. இந்தியா தொடர்ந்து விவசாயப் பொருட்களின் ‘நிகர ஏற்றுமதியாளராக’ இருந்து வருகிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மற்றும் 2 மட்டும்
2
2 மற்றும் 3 மட்டும்
3
1 மற்றும் 3 மட்டும்
4
1, 2 மற்றும் 3
5
விடை தெரியவில்லை