பெரியாரைப் பொறுத்தவரை பின்வருவனவற்றில் எது சரியானது
A. எஸ்.ராஜாஜியின் கீழ் இருந்த சேரன்மாதேவி குருகுலத்தில் அவரிடத்தில் சாதிப்பாகுபாடு காட்டப்பட்டது.
B. அவர் சட்ட மேலவையில் பிரதிநிதித்துவ அமைப்புகளில் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார்.
C. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சென்னை அமர்வில் அவர் தீர்மானம் நிறைவேற்றினார்.
1
A மற்றும் B மட்டும்
2
C மட்டும்
3
B மட்டும்
4
B மற்றும் C மட்டும்
5
விடை தெரியவில்லை