"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு."
இந்தக் குறளில் பின்வருவனவற்றில் செய்யத் துணிந்தது எது?
1
நற்குணம்
2
பிறருக்கு உதவுவது
3
செயல்
4
கற்றல்
5
விடை தெரியவில்லை