"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு."
இந்தக் குறளில் பின்வருவனவற்றில் செய்யத் துணிந்தது எது?

1
நற்குணம் 
2
பிறருக்கு உதவுவது 
3
செயல் 
4
கற்றல் 
5
விடை தெரியவில்லை 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation