கீழ்க்கண்ட கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
1. பசுமையில்ல விளைவு என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்வு மட்டுமே.
2. இது பூமியில் பல மில்லியன் ஆண்டுகளாக நடந்து வருகிறது.
3. இயற்கையான பசுமை இல்ல விளைவு நீராவி மற்றும் வளிமண்டலத்தில் இருக்கும் நீரின் துகள்களால் ஏற்படுகிறது.
4. இந்த நிகழ்வு கடல்களில் இருந்து நிலத்தில் உயிர்கள் தோன்ற வழிவகுத்தது.
மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
1
1 மற்றும் 2 மட்டும்
2
2 மற்றும் 3 மட்டும்
3
1, 2 மற்றும் 4 மட்டும்
4
2, 3 மற்றும் 4 மட்டும்
5
விடை தெரியவில்லை