ஆளுமையை அடையாளம் காணவும்:
1. இவர் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ துறவி.
2. அவர் வைணவத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்.
3. விசிஷ்டாத்வைதம் எனப்படும் அவரது தத்துவம், பிரம்மத்துடன் இணைந்த பிறகும் ஆன்மா தனது அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது என்று பறைசாற்றுகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
1
ஆதி சங்கரர்
2
ராமானுஜர்
3
துக்காராம்
4
வல்லபாச்சாரியார்
5
பதில் தெரியவில்லை