கூற்றுகளைக் கருதுக:
1. திரு வி. கல்யாணசுந்தரனார் "தனித் தமிழ் உரைநடையின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
2. தென்னிந்தியாவிலிருந்து தொழிற்சங்கத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.
இவற்றுள் சரியானது எது?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4
1 மற்றும் 2 ஆகியவை அல்ல
5
விடை தெரியவில்லை