"படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு."
மேற்கண்ட குறளில் இருந்து திருவள்ளுவர் ஒரு சிறந்த அரசனாக இருப்பதற்கு எத்தனை விஷயங்கள் தேவை என்று கூறுகிறார்?
1
5 விஷயங்கள்
2
6 விஷயங்கள்
3
4 விஷயங்கள்
4
7 விஷயங்கள்
5
விடை தெரியவில்லை