"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்."
மேற்கூறிய குறளில் திருவள்ளுவர் கீழ்க்கண்டவற்றில் எதனைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்?
1
நல்லாட்சி
2
சிறந்த படை
3
இரகசியம்
4
கண்டிப்பான நீதி
5
விடை தெரியவில்லை