"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி"
இந்தக் குறளில் இருந்து திருவள்ளுவர் அரசனின் ஆட்சியை பின்வருவனவற்றில் எதனுடன் ஒப்பிடுகிறார்?
1
வான் இருந்து பெய்யும் மழை
2
சிக்கல்கள் தீர்த்தல்
3
கனிகொடுக்கும் மரம்
4
தாயைப் போன்ற பரிவு
5
விடை தெரியவில்லை