"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி"
இந்தக் குறளில் இருந்து திருவள்ளுவர் அரசனின் ஆட்சியை பின்வருவனவற்றில் எதனுடன் ஒப்பிடுகிறார்?

1
வான் இருந்து பெய்யும் மழை 
2
சிக்கல்கள் தீர்த்தல் 
3
கனிகொடுக்கும் மரம் 
4
தாயைப் போன்ற பரிவு 
5
விடை தெரியவில்லை 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation